Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 18 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
மில்லனிய பிரதேசத்தில், பெண் ஒருவரை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக்கொலை செய்த சம்பவம் தொடர்பிலான விசாரணையை, குற்றவியல் புலனாய்வு திணைக்களம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.
தெபுவன பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர், கடந்த 15ஆம் திகதி பெண் ஒருவரை சுட்டுக்கொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
19 Apr 2024
19 Apr 2024