2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பெண் கொலை: விசாரணை CIDக்கு மாறுகிறது

Editorial   / 2018 ஓகஸ்ட் 18 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மில்லனிய பிரதேசத்தில், பெண் ஒருவரை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக்கொலை செய்த சம்பவம் தொடர்பிலான விசாரணையை, குற்றவியல் புலனாய்வு திணைக்களம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.

தெபுவன பொலிஸ் நிலையத்தில் க​டமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர், கடந்த 15ஆம் திகதி பெண் ஒருவரை சுட்டுக்கொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .