2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பெண் வைத்தியருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 16 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொரலஸ்கமுவையில் இடம்பெற்ற விபத்தொன்றில், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மரணமடைந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, பெண் வைத்தியரின் விளக்கமறியல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X