2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பேராதனை பல்கலைக்கழகம் 21 அன்று திறப்பு

Editorial   / 2019 மே 18 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் எதிர்வரும் 21ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் உபுல் திசாநாயக்க அறிவித்துள்ளார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக, தற்காலிகமாக மூடப்பட்ட பேராதனை பல்கலைக்கழகத்தை, கல்வி நடவடிக்கைக்காக மீண்டும் திறப்பதற்கு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .