2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பேருவளை விவகாரம் மேலும் நால்வர் ஆஜர்

Editorial   / 2019 ஜனவரி 18 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

277 மில்லியன் ரூபாய் பெறுமதிய 231 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளை, கடல்மார்க்கமாக ​பேருவளைக்கு கடத்திவந்த சம்பவம் தொடர்பில், தேடப்பட்டுவந்த சந்தேகநபர்கள் நால்வர், நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

அவ்வாறு ஆஜரான நால்வரையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

அவர்கள் நால்வரும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய முறையே 5ஆவது, 6ஆவது மற்றும் ஏழாவது சந்தேகநபர்களென குறிப்பிடப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X