2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பேருவளையில் கூரிய ஆயுதத்தால் குத்தி ஒருவர் கொலை

Editorial   / 2020 ஏப்ரல் 07 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

துசித குமார

பேருவளை பிரதேசத்தில் 53 வயதுடைய நபரொருவர் நேற்று (06) கூரிய ஆயுதத்தால் குத்தி கொலைசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரை பேருவளை-பயாகல பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பழைய பகையே இந்த கொலைக்கு காரணமென, விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். 

உயிரிழந்தவரின் சடலம் நாகொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X