2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

பொதுமன்னிப்பின் கீழ் 762 கைதிகள் விடுவிப்பு

Editorial   / 2019 மே 16 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெசாக் உற்சவ தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ், இம்முறை 762 சிறைக்கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வெசாக் உற்சவமானது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நாளை மறுதினம் (18) காலை 10 மணிக்கு, வெலிக்கடை சிறைச்சாலையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .