2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பொருட்களை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை

Editorial   / 2017 டிசெம்பர் 16 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்கு அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென, நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், நியாயமான விலையில் பொருட்களை மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் நோக்கில், மோசடிகளைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .