2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பொலிஸாரின் எச்சரிக்கையை மீறிச் சென்றவருக்கு நேர்ந்த கதி

Editorial   / 2018 மே 23 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலாபம்  - கொழும்பு வீதியில் மாதம்பே பிரதேசத்தில், பெருக்கெடுத்திருந்த வெள்ளத்தின் ஊடான பாதையில் பயணிக்கவேண்டாம் என பொலிஸார் வழங்கிய ஆலோசனையை கவனத்தில் கொள்ளாது மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் அந்த வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.

பின்னர் குறித்த இடத்திலிருந்த மாதம்பே பொலிஸாரும் பிரதேச இளைஞர்கள் சிலரும் நீரில் அடித்துச்செல்லப்பட்டவரை மீட்டுள்ளனர்.

எனினும் அவரது மோட்டர் சைக்கிள் நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .