2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பொலிஸார் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்

Editorial   / 2020 ஜனவரி 25 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

திட்டமிட்ட குற்றச்செயல்கள், போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த செயல்திறன் மிக்க உத்திகளை கையாண்டு அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு பொலிஸாரிடம் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுப்பெற்ற  மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டில் பரவலாக காணப்படும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் பொருட்டு சிறந்த திட்டமிடல், கூட்டு முயற்சிகள் மூலம் பொலிஸார் மேலும் திறம்படச் செயலற்பட முன்வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .