2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பொலிஸ் உடைகளுடன் பிரித்தானிய பிரஜை கைது

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸாருக்கு சொந்தமான ஒரு தொகுதி சீருடைகள், அடையாள அட்டைகள் மற்றும் கைக்குண்டுகள் என்பவற்றை வைத்திருந்த நபர் ஒருவர் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மீகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொம்பே ஹொரகந்தவில பிரதேச வீடொன்றில் இருந்தே குறித்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

49 வயதான குறித்த நபர் மீகொட பிர​தேசத்தைச் சேர்ந்த பிரித்தானிய பிரஜாவுரிமையுடைய நபரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .