2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பொலிஸ்மா அதிபர் பதவி விலகுவதாக அறிவிக்கவில்லை

Editorial   / 2018 ஒக்டோபர் 16 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பதவி விலகுவது தொடர்பில், எந்தவொரு அறிவித்தலும் இதுவரை, தனக்கோ தமது அமைச்சுக்கோ  கிடைக்கப்பெறவில்லையென, சட்டம் ஒழுங்கு  பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார்.

சிறிகொத்தாவில் இன்று (16), இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அத்துடன், பொலிஸ்மா அதிபர் பதவி விலகிய பின்னர் அவரை வெளிநாடொன்றின் தூதுவராக நியமிக்க அ​ரசாங்கம்  முனைவதாக தெரிவிக்கப்படும் கருத்தில் எவ்வித உண்மையும் இல்லையென அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .