2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பொலிஸ்மா அதிபர் பூஜித் அரச பகுப்பாய்வு திணைக்களத்துக்கு வருகை

Editorial   / 2019 ஜனவரி 14 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

குரல் பரிசோதனைக்காக  பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர அரச பகுப்பாய்வு திணைக்களத்துக்கு இன்றைய தினம் வருகைத் தந்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகி​யோரைக் கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டிய சம்பவம் தொடர்பில் நாமல் குமார செய்த முறைபாட்டுக்கு அமையவே,  பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் குரல் பரிசோதிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .