2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பொல்லால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை

Editorial   / 2018 ஜனவரி 15 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரும்புப் பொல்லால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பாதுக்கை பிடும்பே பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய தில்பவித்திர ஆராச்சிகே ஹிந்துனில் பிரசன்ன த சில்வா என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் இன்றைய தினம் (15) இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரின் மச்சானே தாக்குதலை மேற்கொண்டுள்ளார் என பாதுக்கை பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .