Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
Editorial / 2018 ஜனவரி 15 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரும்புப் பொல்லால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பாதுக்கை பிடும்பே பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய தில்பவித்திர ஆராச்சிகே ஹிந்துனில் பிரசன்ன த சில்வா என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் இன்றைய தினம் (15) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவரின் மச்சானே தாக்குதலை மேற்கொண்டுள்ளார் என பாதுக்கை பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
5 hours ago