2024 மார்ச் 28, வியாழக்கிழமை

போதை வர்த்தகத்துடன் தொடர்புடைய வர்த்தகர் நாட்டிலிருந்து தப்பியோட்டம்

Editorial   / 2019 பெப்ரவரி 17 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஷப் போதைப்​பொருள் வர்த்தகம் தொடர்பில் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள நட்சத்திர ஹோட்டலொன்றின்  உரிமையாளரொருவர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

அவர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையையடுத்தே இவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர்  விஷ போதை வர்த்தகர்களுடன் நேரடித் தொடர்பைக் கொண்டிருப்பதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X