2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’போதைக்கு மாணவர்கள் அடிமை’

Editorial   / 2018 ஜூன் 23 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை மாணவர்கள் பலர்,போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக,தேசிய மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
தரம் 9ஆம் ஆண்டில் கற்கும் மாணவர்களிடத்தில் இருந்தே, போதைப்பொருள் பாவனை ஆரம்பிப்பதாக தெரிவித்துள்ள அந்த வாரியம், இந்த சூழ்நிலையில் இருந்து மாணவர்களை மீட்டெடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .