2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

போதைப் பொருட்களுடன் அறுவர் கைது

Editorial   / 2018 ஜூலை 22 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெரோய்ன் போதைப் பொருள் பக்கட்டுக்கள் 342 மற்றும் பாபுல் 250 கிராம் என்பவற்றுடன் சந்தேகநபர்கள் ஆறு பேர்  ஹப்புத்தளை பி​ரதேசத்தில் இன்று (22) கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் மொரட்டுவ – அங்குலான பிரதேசத்தைச் சேர்ந்தவர்களெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .