2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

போதைப்பொருள் மாத்திரைகளுடன் மருந்தக உரிமையாளர் கைது

Editorial   / 2018 ஓகஸ்ட் 20 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப்பொருள் மாத்திரைகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், இப்பாகமுவ பிரதேசத்திலுள்ள, மருந்தகம் ஒன்றின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மருந்தகத்தில்,போதைப்பொருள் மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற  தகவலையடுத்து, கொக்கரெல்ல பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே, இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

சந்தேகநபரை, இன்று (20) குருநாகல் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .