2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

போலி அனுமதிப்பத்திரம் வைத்திருந்த ஐவர் ​கைது

Editorial   / 2018 மார்ச் 21 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெலியத்த – ஹம்பாந்தோட்டை அதிவேக வீதியில், கட்டுமானப் பணிகளுக்காகப் போலி அனுமதிப்பத்திரத்தினைப் பயன்படுத்தி, மணல் ஏற்றிச் சென்ற 5 டிப்பர் வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

நேற்று (20) அகுணுகொலபெல்லஸ பிரதேசத்தில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, குறித்த டிப்பர் வாகனங்களின் சாரதிகள் கைது செய்யப்பட்டதுடன் டிப்பர் வாகனங்களும் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் ​தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .