2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

போலி கடவுச்சீட்டில் வெளிநாடு சென்றவர் கைது

Editorial   / 2017 ஒக்டோபர் 20 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

போலி கடவுச்சீட்டினை பயன்படுத்தி  கனடா சென்ற பயணி ஒருவர் அங்கிருந்து இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்ட நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று(20) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மினுவன்கொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை 10,000 ரூபா ரொக்கப்பிணையிலும், ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும், விடுவிக்குமாறு நீதவான் பிலனி சதுரன்தி பெரெ​ரா உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .