2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘ போலிச் செய்திகளை நம்பவேண்டாம்’

Editorial   / 2019 மே 22 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது உடல் நிலைத் தொடர்பில் வெளிவரும் போலிச் செய்திகளை நம்ப வேண்டாமென, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

தான் நோய்வாய்ப்பட்டுள்ளதால், கனடாவுக்குச் சென்றிருப்பதாக செய்திகள் வெளியிடப்படுவதாகவும், தான் தேக ஆ​ரோக்கியத்துடன் இலங்கையிலேயே இருப்பதாகவும் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .