2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மகனை தாக்கிய தந்தை விளக்கமறியலில்

Editorial   / 2017 நவம்பர் 16 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மினுவன்கொட, கோப்பிவத்தை பகுதியில்  10 வயது சிறுவனை தாக்கி ஆணியில் சூடு வைத்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சிறுவனின் தந்தை நாளைய தினம் (17) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்ய குறித்த நபர் மினுவன்கொட மாவட்ட நீதிமன்றில் ,d;
இன்று(16)முன்னிலைப்படுத்தாப்பட்ட போ​தே, நீதவான் சீலனி சத்துரன்தி பெரேரா  இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

 

கோப்பிவத்தை பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான மொஹமட்  யதூர்தீன் (66) என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .