2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மகள் வன்புணர்வு; தந்தைக்கு 45 வருட சிறை

George   / 2017 மே 24 , பி.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது மகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு கொழும்பு மேல்நீதிமன்றம்  45 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் இடம்​பெற்ற சம்பவம் தொடர்பில் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X