2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’மகேந்திரனை வரவழைக்க முடியாது’

Editorial   / 2018 மார்ச் 19 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கப்பூரில் நடைமுறையில் உள்ள சட்டதிட்டங்களின் பிரகாரம், இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை, இலங்கைக்கு வரவழைக்க முடியாதென, கொழும்புச் சட்டப்பிரிவின் சிரேஷ் விரிவுரையாளர் பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்தார்.

சர்வதேசப் பொலிஸ் சட்டத்தில், சிங்கப்பூர் கைச்சாத்திடாதுள்ளதன் காரணமாகவே தான், சர்வதேச சட்டத்தின் பிரகாரம், அர்ஜுன மகேந்திரனைக் கைது செய்ய முடியாதுள்ள நிலைமை தோன்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .