2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில்

Editorial   / 2018 செப்டெம்பர் 24 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த மூன்று ஆண்டுகளாக, நாடாளுமன்றில் சிறப்பாக செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் தரவரிசையில், மக்கள் விடுதலை முன்னணியின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் உள்ளனர்.

Manthri.lk இணையத்தளத்தின் தரவரிசைப்படுத்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், அனுரகுமார திஸாநாயக்க முதலாவது இடத்திலும், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, நலிந்த ஜயதிஸ்ஸ, பிமல் ரத்னாயக்க, சுனில் ஹந்துன்னெத்தி  ஆகியோரும் முன்னிலையில் உள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .