2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’மங்கள மஹிந்தவிடம் மன்னிப்புக்கேட்க வேண்டும்’

Nirosh   / 2018 ஜூலை 17 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக வரக்கூடிய, நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சரமவீர, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சேறுபூசுவதற்காக போலியான தகவல்களை நாட்டு மக்களுக்கு தெரிவித்து வருவதாக ஒன்றிணைந்த எதிரணி குற்றம்சுமத்தியுள்ளது.

இவ்வாறான போலியான தகவல்களை வழங்கி வரும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் பகிரங்கமாக மன்னிப்புக்கேட்க வேண்டுமென அந்த அணி வலியுறுத்தியுள்ளது.

புஞ்சி பொரளையில் உள்ள வஜிராஷ்ரம பௌத்த மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த அந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர், கலாநிதி பந்துல குணவர்தனவே மேற்கண்டவாறு கருத்துரைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .