2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மீண்டும் சிறைக்கு சென்றார் பூஜித்

Editorial   / 2020 ஜனவரி 25 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்று சுமார் ஒரு மணித்தியாலம் வரையில் ​ஜனாதிபதி ஆணைக்குழு முன்பு சாட்சியம் வழங்கியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பிலேயே அவர் இவ்வாறு சாட்சியமளிக்க சிறைச்சாலையிலிருந்து அழைத்து வரப்பட்ட அவர், சாட்சியமளித்தப் பின்னர் மீண்டும் சிறைச்சாலைக்கு திரும்பியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X