2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மீண்டும் மைத்திரிக்கே சு.க தலைமைப் பதவி

Editorial   / 2019 நவம்பர் 19 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலை​வர் பதவி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கே வழங்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, மைத்திரிபால சிறிசேன நடுநிலைமை வகித்தார். இதனால், கட்சியின் தலைமைத்துவம், ரோஹன லக்ஷ்மன் பியதாஸவுக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மீண்டும் கட்சியின் தலைமைப் பதவி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக, ரோஹன லக்ஷ்மன் பியதாஸ கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .