Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 19, செவ்வாய்க்கிழமை
R.Maheshwary / 2020 நவம்பர் 26 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றால் குறைவடைந்திருந்த வாகன விபத்துகள், மீண்டும் அதிகரித்துள்ளதென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நேற்றைய தினம் பதிவான விபத்துகளில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வாகன விபத்துகளுக்கு சாரதிகளின் கவனயீனம் மற்றும் போட்டித் தன்மையே காரணம் என தெரிவித்துள்ள அவர், வருடாந்தம் இலங்கையில் இடம்பெறும் விபத்துகளால் 3,000 பேர் உயிரிழப்பதுடன், 20,000 பேர் வரை காயமடைவதாகவும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago