2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மாணவர்களுக்கு ஒரு விசேட சந்தர்ப்பம்

S. Shivany   / 2021 ஜனவரி 26 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியில், பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கபட்டுள்ளதால், மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தை மட்டுப்படுத்துமாறு, கல்வி அமைச்சு சாதாரண தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

எனவே, இதற்கு தீர்வாக கொழும்பு மாவட்டத்தில் கல்வி கற்கும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்கள் அருகில் உள்ள பாடசாலைகளில் தற்காலிகமாக கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியம் என, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .