2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மாணவர்களின் சுகாதார பாதுகாப்புக்காக ரூ.15,000

R.Maheshwary   / 2020 ஒக்டோபர் 20 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சை இடம்பெறும் பரீட்சை நிலையங்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக, கல்வி அமைச்சு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதென, கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

 இதற்கமைய, பாடசாலைகளில் உள்ள பாடசாலை அபிவிருத்தி சங்கங்கள் ஊடாக, தலா 15 ஆயிரம் ரூபா  வீதம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை அபிவிருத்தி சங்கங்களின் வங்கிக் கணக்குகளில் இந்த நிதி வைப்பிலிடுவதுடன், இதன் ஊடாக பரீட்சை அலுவலக சபையினருக்குத் தேவையான சுகாதார பாதுகாப்பு உபகரணங்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .