2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

மதுபான நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன

Editorial   / 2020 ஏப்ரல் 07 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடுபூராகவுமுள்ள மதுபான நிலையங்கள் சிலவற்றை சீல் வைத்து மூடியுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் நேரங்களில் சில மதுபான நிலையங்களின் உரிமையாளர்கள், களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள மதுபானங்களை வேறு இடங்களுக்குக் கொண்டுச் சென்று, அதிகம் விலைக்கு விற்பதாக, கிடைத்த முறைப்பர்டுகளுக்கு அமையவே இந்த நடவடிக்கையை முன்னெடுத்ததாக,கலால் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .