2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

மதுபானசாலைகளுக்கு பூட்டு

Editorial   / 2019 ஜூன் 14 , பி.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் இரண்டு நாள்களுக்கு மூடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில், எதிர்வரும் 15ஆம், 16ஆம் திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படுமென அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

பொசன் போயா தினத்தை முன்னிட்டே குறித்த இருநாள்களிலும் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X