2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மதுமாதவ பயணித்த வாகனம் ​பொலிஸ் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது

Editorial   / 2019 மே 22 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மினுவாங்கொட பிரதேசத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற அமைதியின்மைத் தொடர்பில், முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக, பிவிதுரு ஹெல உறுமயக் கட்சியின் உப தலைவர் மது மாதவ அரவிந்த உள்ளிட்ட குழுவினர் பயணித்ததாக சந்தேகிக்கப்படும் வாகனம் பொலிஸ் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. 

கிரில்லவல வேபட பிரதேச வீடொன்றிலிருந்து  குறித்த வாகனம் பொலிஸாரல் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை வாகனத்தின் உரிமையாளர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் ​பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .