2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

மதுஷின் உறவினர் உட்பட அறுவர் கைது

Editorial   / 2019 ஏப்ரல் 17 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு டுபாயில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, பாதாள உலகக் கோஷ்டியின் தலைவரும், பிரபல போதைப்பொருள் வர்த்தகருமான மாகந்துரே மதுஷின் உறவினர் உள்ளிட்ட அறுவர், நாடுகடத்தப்பட்ட நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்றுகாலை 4:45க்கு வந்தடைந்த நிலையிலேயே அவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டனர் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X