2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

மின்னல் குறித்து சிவப்பு எச்சரிக்கை

Editorial   / 2020 ஏப்ரல் 04 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சக்தி வாய்ந்த மின்னல் குறித்து வானிலை மத்திய நிலையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.


இந்த எச்சரிக்கையானது பிற்பகல் 1மணியிலிருந்து இரவு 11 மணிவரை செல்லுபடியாகும் என்றும் வானிலை மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அத்துடன் சப்ரகமுவ, மத்திய மாகாணம், ஊவா, வட மத்திய மாகாணம்,கொழும்பு, களுத்துறை, குருநாகல் ஆகிய மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழையும் சக்தி வாய்ந்த மின்னல் தாக்கமும் ஏற்படக் கூடுமென்றும் வானிலை மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X