2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மூன்றாவது நாளாக இன்றும் வாக்களிப்பு

Editorial   / 2020 ஜூலை 15 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு மூன்றாவது நாளாக இன்று(15) இடம்பெறுகின்றது.

இதனடிப்படையில், அரச நிறுவனங்களின் ஊழியர்களுக்கு இரண்டாவது நாளாக தபால் மூல வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

நாளை மற்றும் நாளை மறுதினம் பாதுகாப்புப் பிரிவினர் தபால் மூலம் வாக்களிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.

இந்த நாள்களில் வாக்களிக்க முடியாதவர்கள் எதிர்வரும் 20 மற்றும் 21ஆம் திகதிகளில் மாவட்ட செயலகங்கள் ஊடாக வாக்களிக்க முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .