2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மினுவங்கொடை, கண்டியில் கொரோனா

Editorial   / 2021 ஏப்ரல் 23 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி-பல்லேகல சர்வதேச விளையாட்டு மைதானத்தில் தற்காலிகமாக பணியாற்றும் தொழிலாளருக்கு கொரோனா உறுதியானது. அங்கு, இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

  • மினுவங்கொடை கல்வி வலயத்தின் பல பாடசாலைகளைச் சேர்ந்த 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
  • அந்த கல்வி வலயத்தைச் சேர்ந்த  78 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
  • அந்த கல்வி வலயத்தில் 14 பெற்றோர்களும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .