2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மீனவர்கள் கடலுக்குச் செல்ல அனுமதி

R.Maheshwary   / 2020 ஒக்டோபர் 26 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி துறைமுகத்தின் ஊடாக, மீனவர்களுக்கு கடலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி, மீனவர்கள் இன்று முதல் தொழிலுக்குச் செல்லலாமென, காலி மீன்பிடி துறைமுகமுகாமையாளர் நிரஞ்சன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொரோனா தொற்று காரணமாக, இந்த மாதம் 21ஆம் திகதியிலிருந்து காலி மீன்பிடி துறைமுகம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X