2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மனுதாரர்களின் சமர்ப்பிப்புகள் ஆரம்பம்

Editorial   / 2018 நவம்பர் 12 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணைகள், பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான, பிரியந்த ஜயவர்தன மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் மீண்டும் ஆரம்பமாகின.

இந்நிலையில், மனுதாரர்களுக்கு அறிவிப்பு விடுப்பதற்காக, விசாரணைகள் பிற்பகல் 2 மணிவரையும் ஒத்திவைக்கப்பட்டு, ஆரம்பிக்கப்பட்டபோது, மனுதாரர்கள் தங்களுடைய சமர்ப்பிப்புகளை முன்வைக்கின்றனர்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக, அடிப்படை உரிமை மனுக்கள் 12, இன்று தாக்கல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .