2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மனைவி மற்றும் மாமியார் படுகொலை; கணவர் கைது

Editorial   / 2018 ஜூன் 24 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனைவி மற்றும் மாமியார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டுவந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதுக்க, வெலிபில்லேவ பிரதேசத்தில் கணவர் ஒருவரால் மனைவி மற்றும் மாமியார் இருவரும் கூறிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு கடந்த 19ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் 33  வயதுடைய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் தேடிவந்தனர்.

இந்நிலையில் வெலிகந்த பிரதேசத்தில் குறித்த சந்தேகநபர் மறைந்திருந்தபோது பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X