2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மரணமடைந்தவர்களுக்கு ரூ.10 இலட்சம் இழப்பீடு

Editorial   / 2018 மே 23 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனர்த்தங்களில் சிக்குண்டு மரணமடைந்த நபர்களுக்கு, ஆகக் கூடியது தலா 10 இலட்சம் ரூபாய் வரையிலும் இழப்பீடு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, வௌ்ளத்தில் சிக்குண்ட வீடுகளை சுத்தப்படுத்துவதற்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .