2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மருத்துவக் கண்காணிப்பிலிருந்து 1,335 கொவிட் நோயாளர்கள் விடுதலை

Shanmugan Murugavel   / 2021 மே 08 , பி.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மருத்துவக் கண்காணிப்பிலிருந்து 1,335 வரையான கொவிட் நோயாளர்கள், கடந்த 24 மணித்தியாலங்களில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அந்தவகையில், உத்தியோகபூர்வ தரவின்படி 103,098 பேர் இதுவரையில் கொவிட்-19-இலிருந்து இலங்கையில் மீண்டுள்ளனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .