2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மறு அறிவித்தல் வரை கைதிகளை பார்வையிட தடை

Editorial   / 2020 ஜூலை 07 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்வையிட வழங்கப்பட்ட அனுமதி தற்காலிகமாக நிறுத்தபட்டுள்ளது.

மறு அறிவித்தல்வரை சிறைக்கைதிகளை பார்வையிட அனுமதி வழங்கப்படாது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இனங்காணப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அங்கிருந்த 177 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X