2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மறு அறிவித்தல்வரை அதிவேக நெடுஞ்சாலைக்கு பூட்டு

Editorial   / 2020 பெப்ரவரி 20 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

UPDATE : 02.50PM மறு அறிவித்தல்வரை கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் ஜா-எல முதல் கட்டுநாயக்க வரையிலான பகுதி தற்காலிகமான மூடப்பட்டுள்ளது.


சீதுவ, கெலேபெத்த பிரதேசத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் ஜா-எல முதல் கட்டுநாயக்க வரையிலான பகுதி தற்காலிகமான மூடப்பட்டுள்ளது.

அதன்காரணமாக, கட்டுநாயக்க நோக்கி பயணிக்கும் வாகனங்கள், ஜா-எல வெளியேறும் பகுதியில் வெளியேறவேண்டும்.

கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள், ஜா-எல நுழைவு வாயிலில் பிரவேசித்து  கொழும்பு நோக்கிய பயணிக்க முடியும் வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .