2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

மேல் மாகாணத்தில் 131 பேர் கைது

J.A. George   / 2020 ஒக்டோபர் 28 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 131 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (27) காலை 06 மணிமுதல் இன்று (28) அதிகாலை 05 மணிவரையான காலப்பகுதியில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத மதுபானங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இவர்களில் 50 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .