2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மேலும் 2 நீதிமன்றங்களின் செயற்பாடுகள் ஸ்தம்பிதம்

R.Maheshwary   / 2020 ஒக்டோபர் 26 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை மற்றும் பாணந்துறை ஆகிய நீதிமன்றங்களின் ​வழக்கு விசாரணைகளிலிருந்து தற்காலிகமாக விலகுவதற்கு சட்டத்தரணிகள் தீர்மானித்துள்ளனர்.

சட்டத்தரணி ஒருவரைப் பார்வையிட வந்த பேலியகொட மீன்சந்தை கட்டடத்தில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாலேயே, சட்டத்தரணிகள் இத்தீர்மானத்துக்கு வந்துள்ளார்களென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதற்கமைய, நவம்பர் மாதம் முதலாம் திகதி வரை களுத்துறை மற்றும் பாணந்துறை ஆகிய நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்காதிருக்க சட்டத்தரணிகள் தீர்மானித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .