2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மேலும் 221 இலங்கையர்கள் நாட்டுக்கு

Editorial   / 2020 மே 29 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலண்டனில் தங்கியிருந்த  221 இலங்கையர்கள் விசேட விமானம் ஊடாக நாட்டை வந்தடைந்துள்ளனர்.

ஸ்ரீ லங்கா விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .