2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

மலர் வலயம் வைத்து பொம்பியோ அஞ்சலி

R.Maheshwary   / 2020 ஒக்டோபர் 28 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக்கல் பொம்பியோ,  இன்று  கொச்சிகடை புனித அந்தோனியார் ஆலயத்துக்கும் விஜயம் செய்தார்.

இதன்போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவு கூர்ந்து மலர் வலயத்தை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதேவேளை, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக்கல் பொம்பியோ,  இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சந்தித்ததுடன், இலங்கை வெ ளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவையம் சந்தித்து  ர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .