2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மலையகத்துக்கான ரயில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

Editorial   / 2018 டிசெம்பர் 18 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரொசெல்ல ரயில் நிலையத்துக்கு அருகில் ரயிலொன்று தடம்புரண்டுள்ளதாகத் ​தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணஞ்செய்த ரயிலொன்றே இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுபாட்டு நிலையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இதன் காரணமாக அவ்வழி ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் கொழும்பிலிருந்து பயணஞ்செய்யும் ரயில் வட்டவளை வரையிலும் பயணம் செய்யும் வகையில் தற்காலிகமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .