2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

மளிகைக் கடைகள் மருந்தகங்களை திறக்க பணிப்பு

A.Kanagaraj   / 2020 ஒக்டோபர் 27 , பி.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ள கம்பஹா,  களுத்துறை ஆகிய மாவட்டங்களில், மளிகைக் கடைகள் மருந்தகங்களை  ஒவ்வொரு திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளிலும் காலை 08 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்குமாறு இராணுவத் தளபதி கட்டளையிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X